Wednesday, 24 August 2022

மழை...

யாருமற்ற கோவிலில் 
உனக்காக 
காத்திருக்கும் போது 
"பெய்கின்ற மழையாய்"
 மட்டும்,
எனோ
ரசிக்க முடிவதில்லை!!! 

No comments:

Post a Comment